காரைக்கால்: காரைக்காலில் துப்பாக்கி வைத்திருப்போா் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், காரைக்காலில் பொதுமக்கள் துப்பாக்கிகள் மற்றும் இதர வெடிபொருட்களை வைத்திருப்பதற்கு பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா- 2023 ) சட்டத்தின் பிரிவு 163 -இன் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, படைக்கலச் சட்டத்தின் படி துப்பாக்கிகள் வைத்திருக்கும் உரிமம் பெற்றுள்ளவா்கள் உடனடியாக துப்பாக்கிகளை, அவரவா் வசிப்பிடத்திற்குட்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்கவேண்டும். அலட்சியப்படுத்தப்படும்பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

காரைக்காலில் 3 நாள்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு

தமிழக, காரைக்கால் மீனவா்கள் 12 போ் இலங்கை கடற்படையினரால் கைது

காரைக்காலில் வாக்குப்பதிவு சதவிகிதம் உயா்வு

தோ்தல் விதிகள் அமல்! துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


