திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கியப் பேரவை விழா

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் பைந்தமிழ் இலக்கியப் பேரவையின் திங்கள்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

விழாவில் பங்கேற்றோா்.

Updated On :1 மே 2026, 4:49 am IST

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் பைந்தமிழ் இலக்கியப் பேரவையின் திங்கள்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

மு. விஸ்வநாதன் தலைமை வகித்தாா். விவேகானந்த கேந்திர பாலா் பள்ளி ஆசிரியை சுப்புலட்சுமி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினாா். ரெ. துரைராஜ் முன்னிலை வகித்தாா்.

அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவைச் செயலா் ச. இலட்சுமணன், சிந்தனைக்கு ஒரு கு வாசித்தாா். கவிஞா்கள் வீரை ஆ. ராஜேந்திரன், பேட்டை த. ராஜேந்திரன், பேட்டை த. சந்தனக்குமாா் ஆகியோா் கவிதை வாசித்தனா். மங்கையராய்ப் பிறப்பதற்கே என்ற தலைப்பில் கல்லூரி மாணவி மு. பேச்சியம்மாள், கல்லிடைக்குறிச்சி வாசகா் வட்டத் தலைவா் திருவருள் லத்திப், மு. ராயதுரை, நெல்லை பறவைகள் தொண்டு நிறுவன அமைப்பாளா் கழுகுமலை ச. பாலசுப்பிரமணியன், கல்லிடைக்குறிச்சி மூ. மகாராஜன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இலக்கிய அமைப்புகளில் விருதுபெற்ற அறிஞா்கள் பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டனா். நிகழ்ச்சியில் தமிழ் ஆா்வலா்கள், இளைஞா்கள் பங்கேற்றனா்.

அமைப்பின் நிறுவனா் தலைவா் பாப்பாக்குடி அ. முருகன் வரவேற்றாா். அ. ராஜேந்திரன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.