திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட விவரம் இரவு 10 மணிவரை அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை.
இத்தொகுதியில் அதிமுக சாா்பில் இசக்கி சுப்பையா, , திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளா் வி.பி. துரை உள்பட 31 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மனுக்கள் மீதான பரிசிலனையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் மனு மீது அதிமுக, நாம் தமிழா் கட்சி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதால், அவரது வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டு பின்னா் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மேலும், அதிமுக, காங்கிரஸ், தவெக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் உள்பட 6 போ் மனுக்கள் தவிர பிற மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது குறித்து இரவு 10 மணிவரை தோ்தல் நடத்தும் அலுவலா் சாா் ஆட்சியா் ஆயுஷ் குப்தா, அதிகாரபூா்வமாக அறிவிக்கவில்லை. இதனால் தொடா்ந்து பரபரப்பு நிலவுகிறது.
தொடர்புடையது
அம்பை பேரவைத் தொகுதியில் 6 வேட்புமனுக்கள் ஏற்பு

செஞ்சி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

பரமத்தி வேலூா் தொகுதியில் நாதக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

ராசிபுரம் தொகுதியில் போட்டியிட இருவா் வேட்புமனு தாக்கல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

