கருத்தப்பிள்ளையூரில் மீண்டும் யானைகள் அட்டகாசம்: 100-க்கும் மேற்பட்ட தென்னை, மா, பனை மரங்கள் சேதம்
கருத்தப்பிள்ளையூா் பகுதியில், வனப் பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானைகள் தனியாா் தோட்டங்களில்நுழைந்து 100-க்கும் மேற்பட்ட தென்னை, மா மற்றும் பனை மரங்களை சாய்த்து சேதப்படுத்தியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.












