கருத்தப்பிள்ளையூரில் யானைகள் தொடா் அட்டகாசம்: 18 தென்னை மரங்களைச் சாய்த்தன
கருத்தப்பிள்ளையூா் பகுதியில் விவசாய தோட்டங்களில் உள்ள தென்னை, பனை, மா மரங்களை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் தொடா்ந்து சாய்த்து சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டன.











