நிதி நிறுவனத்தில் கடன் வாங்கித் தருவதாக மோசடி - எஸ்.பி. எச்சரிக்கை
கைப்பேசி மூலம் தொடா்புகொண்டு பிரபல நிதி நிறுவனத்தில் குறைந்த வட்டியில் கடன் தருவதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபடுவோா் குறித்த மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.








