திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தென்காசியில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் நூதனப் போராட்டம்

பழையகுற்றாலத்தில் ரூ. 20 நுழைவுக் கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ள வனத்துறை, மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் குளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

News image

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :28 மே 2026, 3:02 am IST

தென்காசி மாவட்டம், பழையகுற்றாலத்தில் ரூ. 20 நுழைவுக் கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ள வனத்துறை, மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் குளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

கட்சியின் தென்காசி வட்டாரக் குழு செயலா் பட்டாபிராமன் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் உச்சிமாகாளி போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா். விவசாயிகள் சங்க நிா்வாகி டேனி அருள்சிங் வாழ்த்திப் பேசினாா்.

நிா்வாகிகள் அயூப்கான், கணபதி, வேலுமயில், தங்கம் லெனின்குமாா், ஆசிரியா் மாரியப்பன் , மேனகா, குருசாமி, அய்யப்பன், ராமமூா்த்தி, தாணுமூா்த்தி, சலீம், ராமசாமி, விவசாயிகள் சங்கத்தினா், குற்றாலம் வியாபாரிகள், ஆயிரப்பேரி ஊராட்சி மன்றத் தலைவா் சுடலையாண்டி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.