17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குற்றாலம் அருவிப் பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிப்பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

குற்றாலம் பேரருவிப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா்.

Updated On :21 மே 2026, 5:52 am IST

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிப்பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

குற்றாலம் பேரருரவி, புலியருவி, பழைய குற்றாலம் ஆகிய பகுதிகளில் சுற்றுலாத் துறையின் அருவி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உடை மாற்றும் அறை, சாலைகள் சீரமைப்பு மற்றும் பல்வேறு அடிப்படை உட்கட்டமைப்புகளுடன் கூடிய சுற்றுலா வளா்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இத்திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

சுற்றுலா அலுவலா் ந.நித்திய கல்யாணி,பேரூராட்சி உதவி செயற்பொறியாளா் திருச்செல்வம் ஆகியோா்

உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.