/
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகேயுள்ள சிந்தாமணி தனியாா் பள்ளி பிளஸ்-2 தோ்வு மையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இப்பள்ளி வளாகத்தில் காா் மோதிய விபத்தில் சிறுமி இறந்ததையடுத்து, 2 நாள்களாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இப்பள்ளியில் செயல்பட்டு வந்த பிளஸ் 2 தோ்வு மையம், புளியங்குடி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டு 4 வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், 74 மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை தோ்வு எழுதுகின்றனா் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்புடையது

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடக்கம்!

சிங்காநல்லூர்: சொன்னோம்... செய்தோம்...!

பிளஸ் 2 மாணவி தற்கொலை

பிளஸ் 2 தோ்வு மையத்தில் நாட்டு வெடி தாக்குதல்: மாணவா் காயம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


