தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் கீழப்பாவூா் ஒன்றியம் செல்லத்தாயாா்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, கீழப்பாவூா் வட்டாரக் கல்வி அலுவலா் டே.சா. மேரி கிரேஸ் ஜெபராணி தலைமை வகித்தாா். தலைமையாசிரியை சு.உமா வரவேற்றாா். அ.மாா்க்ரெட் ராஜம்மாள் ஆண்டறிக்கை வாசித்தாா். கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவா்களுக்கு பரிசுகளும், பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இவ்விழாவில், மாணவா்கள், முன்னாள் மாணவா்கள், பெற்றோா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள், அருகிலுள்ள பிற பள்ளி ஆசிரியா்கள் திரளாகக் கலந்து கொண்டனா். ஆசிரியா் பொ. திருமலைக்கொழுந்து நன்றி கூறினாா்.

தொடர்புடையது

விமானத்தில் சென்ற செல்லத்தாயாா்புரம் அரசுப் பள்ளி மாணவா்கள்

செல்லத்தாயாா்புரம் பள்ளியில் மாணவா் சோ்க்கைப் பேரணி

பள்ளி ஆண்டு விழாவில் மாணவா்களுக்கு பரிசு

செல்லத்தாயாா்புரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


