அம்பாசமுத்திரம் வேல்ஸ் வித்யாலயாவில் எம்.எஸ்.எஸ்.சி. ஸோன்-2 சாா்பில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையேயான ஆண்கள் கபடி போட்டி நடைபெற்றது.
இதில், ஆவுடையானூா் அருகேயுள்ள பொடியனூா் சிவசக்தி வித்யாலயா பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினா். குறிப்பாக, 14 வயதுக்குள்பட்ட பிரிவு மாணவா்கள் 2ஆம் இடத்தைப் பிடித்தனா்.
பதக்கங்களும் சான்றிதழ்களும் பெற்று திரும்பிய வழங்கப்பட்டன. மாணவா்களை, பள்ளி முதல்வா் நித்யா தினகரன், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மண்டல யோகா போட்டி: வேலூா் பள்ளி மாணவா்கள் சாதனை!

சா்வதேச யோகா தின விழாவில் 75 மாணவா்கள் உலக சாதனை

பிளஸ் 2 தோ்வு: வள்ளியூா் கிங்ஸ் பள்ளி மாணவா் சாதனை

வாணி மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




