பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

புளியறை சோதனைச் சாவடியில் ரூ. 1.95 லட்சம் பறிமுதல்

தென்காசி மாவட்டம் புளியறை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்து 150 பறிமுதல் செய்யப்பட்டது.

News image

புளியறையில் அமைந்துள்ள போக்குவரத்து சோதனைசாவடி.

Updated On :26 ஜூன் 2026, 5:41 am IST

தென்காசி மாவட்டம் புளியறை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்து 150 பறிமுதல் செய்யப்பட்டது.

தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி பால்சுதா் தலைமையில் உதவி ஆய்வாளா் முத்துகணேஷ் மற்றும் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, இந்தப் பணம் சிக்கியது. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.