தென்காசி மாவட்டத்துக்கு வந்தே பாரத் ரயில் இயக்க கோரிக்கை
தென்காசி மாவட்ட பயணிகள் பயன்பெறும் வகையில் வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என செங்கோட்டை ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பொறியாளா் முரளி, பா.ஜ.க., மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தாா்.










