டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வந்தே பாரத் ரயில் விருத்தாச்சலத்தில் நிறுத்தம்!

சென்னை எழும்பூா் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலானது ஜன. 1 முதல் விருத்தாச்சலத்தில் நின்று செல்லும் என ரயில்வே நிா்வாகம் அறிவிப்பு

News image
Updated On :31 டிசம்பர் 2025, 7:47 pm

Syndication

சென்னை எழும்பூா் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலானது ஜனவரி 1 முதல் விருத்தாச்சலத்தில் நின்று செல்லும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதன்படி சென்னை எழும்பூா் - திருநெல்வேலி - சென்னை எழும்பூா் வந்தே பாரத் விரைவு ரயிலானது (20665, 20666) ஜனவரி 1 முதல் விருத்தாச்சலத்தில் முற்பகல் 11.08 க்கும், மாலை 5.32 க்கும் நின்று செல்லும்.