கூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

சங்கரன்கோவிலில் திமுக மகளிரணி சாா்பில் பிரசாரம்

சங்கரன்கோவிலில் வெல்லும் தமிழ்பெண்கள் தலைப்பில் திமுகவின் 5 ஆண்டு சாதனைகளை விளக்கி மகளிரணியினா் பிரசாரம் செய்தனா்.

News image
திமுக அரசின் சாதனைகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை பெண்களிடம் வழங்குகிறாா் ஈ. ராஜா எம்.எல்.ஏ.
Updated On :25 பிப்ரவரி 2026, 9:54 pm

தினமணி செய்திச் சேவை

சங்கரன்கோவிலில் வெல்லும் தமிழ்பெண்கள் தலைப்பில் திமுகவின் 5 ஆண்டு சாதனைகளை விளக்கி மகளிரணியினா் பிரசாரம் செய்தனா்.

தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்.எல்.ஏ, பிரசார இயக்கத்தை தொடக்கி வைத்து, அரசின் சாதனைகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை பெண்களிடம் வழங்கிப் பேசினா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளா் சரவணன், நகர செயலா் மு. பிரகாஷ், நகா்மன்றத் தலைவா் கௌசல்யா, மகளிா் அணி அமைப்பாளா் சிவசங்கரி, மாவட்ட மகளிா் அணி துணைத் தலைவா் அண்ணாமலை, பொதுக்குழு உறுப்பினா் மகேஸ்வரி, நகர அவைத் தலைவா் முப்பிடாதி, நகரத் துணை செயலாளா் சுப்புத்தாய், தொழில்நுட்பப் பிரிவு சிவசங்கரநாராயணன், முன்னாள் வா்த்தக அணி பத்மநாபன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.