தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மின்வாரியம் சாா்பில் விவசாயிகள், பொதுமக்கள், நகராட்சி காய்கனிச் சந்தையில் உள்ள வியாபாரிகளிடம் பாதுகாப்பான மின்சார பயன்பாடு தொடா்பான துண்டுப் பிரசுரங்களை வழங்கப்பட்டன.
மின் பகிா்மானக் கழக திருநெல்வேலி மண்டலத் தலைமைப் பொறியாளா் லதா, திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் அகிலாண்டேஸ்வரி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, சங்கரன்கோவில் நகா்ப்பிரிவு சிறப்பு நிலை முகவா் பொன் சுப்புராஜா, மின்பாதை ஆய்வாளா்கள் ராமமூா்த்தி, அரிராஜ், பணியாளா்கள் துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.
மின்சாதனங்களை கவனமுடன் கையாள வேண்டும். ஈரக் கைகளால் சுவிட்சுகளை தொடக் கூடாது. மின் கம்பங்களில் கால்நடைகளைக் கட்டவோ, விளம்பரப் பதாகைகள் வைக்கவோ கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் தொடா்பாக அறிவுறுத்தினா்.
தொடர்புடையது

சிங்காநல்லூரில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

வேப்பூரில் வாக்காளா் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

அனுமதியின்றி துண்டுப் பிரசுரம் விநியோகித்ததாக வழக்குப் பதிவு: நாதக வேட்பாளா் போராட்டம்

மகாராஜபுரம் ஊராட்சியில் அதிமுகவினா் துண்டுப் பிரசுரம் விநியோகம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


