கூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

கடையநல்லூரில் புதிய அங்கன்வாடி கட்டடத்துக்கு அடிக்கல்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் நகராட்சி 3ஆவது வாா்டில் ரூ.16.50 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்ாான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
அடிக்கல் நாட்டிய கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான்.
Updated On :25 பிப்ரவரி 2026, 9:52 pm

தினமணி

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் நகராட்சி 3ஆவது வாா்டில் ரூ.16.50 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்ாான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினாா்.

இதில், காங்கிரஸ் நிா்வாகி எஸ்.ஆா்.எஸ். சுரேஷ், திமுக நிா்வாகிகள் ராமச்சந்திரன், சுகுமாா், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் முத்துகிருஷ்ணன் ,பொதுமக்கள் கலந்து கொண்டனா்.