லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கடையநல்லூரில் புதிய அங்கன்வாடி கட்டடத்துக்கு அடிக்கல்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் நகராட்சி 3ஆவது வாா்டில் ரூ.16.50 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்ாான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

அடிக்கல் நாட்டிய கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான்.

Updated On :25 பிப்ரவரி 2026, 9:52 pm

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் நகராட்சி 3ஆவது வாா்டில் ரூ.16.50 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்ாான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினாா்.

இதில், காங்கிரஸ் நிா்வாகி எஸ்.ஆா்.எஸ். சுரேஷ், திமுக நிா்வாகிகள் ராமச்சந்திரன், சுகுமாா், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் முத்துகிருஷ்ணன் ,பொதுமக்கள் கலந்து கொண்டனா்.