/
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தோட்டத்து கிணற்றில் மிதந்த இளைஞரின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
கடையநல்லூா், அல்லிமூப்பன் தெருவைச் சோ்ந்த பஷீா்அகமது மகன் அசாருதீன்(36). கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்ற இவா், பின்னா் திரும்பி வரவில்லையாம்.
இந்நிலையில், அவா், அங்குள்ள ரயில் நிலையத்தையொட்டிய தோட்டத்தின் கிணற்றில் சடலமாக மிதப்பதாக, உள்ளூரில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.
அதன்பேரில், நிலைய அலுவலா் ஷேக்அப்துல்லா தலைமையிலான மீட்புக் குழுவினா் அவரது சடலத்தை மீட்டனா். கடையநல்லூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பாவூா்சத்திரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

கடையநல்லூரில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
கடையநல்லூரில் காா் எரிப்பு: மூவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


