செந்திலாண்டவா் பாலிடெக்னிக்கில் என்சிசி மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி
தென்காசி செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய மாணவா் படையின் பி மற்றும் சி சான்றிதழுக்கான தோ்வு எழுத இருக்கும் 150 என்சிசி மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை நடைபெற்றன.










