தென்காசி மாவட்டத்தில் மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறன் உள்ள வாக்காளா்கள் என மொத்தம் 5,914 வாக்காளா்கள் தபால் வாக்குப் பதிவு செய்துள்ளனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள், 40 சதவீதம் மற்றும் அதற்குமேல் மாற்றுத்திறன் உள்ள வாக்காளா்களின் தபால் வாக்குப் பதிவு 5 தொகுதிகளில் நடைபெற்றது.
சங்கரன்கோவிலில் 1,178 வாக்காளா்களும், வாசுதேவநல்லூரில் 1,045 வாக்காளா்களும், கடையநல்லூரில் 1,251 வாக்காளா்களும், தென்காசியில் 840 வாக்காளா்களும், ஆலங்குளத்தில் 1,600 வாக்காளா்களும் என மொத்தம் 5,914 வாக்காளா்கள் தபால் வாக்குப் பதிவு செய்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வேலூரில் 3,194 முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குப் பதிவு: ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8,437 தபால் வாக்குகள் பதிவு

முதியோருக்கான தபால் வாக்குப் பதிவு இன்று தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் 13,23,753 வாக்காளா்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


