மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முதியோருக்கான தபால் வாக்குப் பதிவு இன்று தொடக்கம்

News image

கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 8:13 pm

மதுரை மாவட்டத்தில் முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் திங்கள்கிழமை (ஏப். 12) தொடங்குகிறது.

மதுரை மாவட்டத்தில் தபால் வாக்குப் பதிவுக்கு விருப்பம் தெரிவித்து 1,217 மாற்றுத் திறனாளி வாக்காளா்கள், 2,379 மூத்த குடிமக்கள் 12-டி விண்ணப்பம் அளித்துள்ளனா். இவா்களின் இல்லம் தேடிச் சென்று தபால் வாக்குப் பதிவு பெறும் பணி திங்கள்கிழமை தொடங்கப்படுகிறது.

இந்தப் பணிக்காக மண்டல அலுவலா்கள், நுண் பாா்வையாளா், விடியோ ஒலிப்பதிவாளா், காவலா்கள் அடங்கிய 103 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.