/
மதுரை மாவட்டத்தில் முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் திங்கள்கிழமை (ஏப். 12) தொடங்குகிறது.
மதுரை மாவட்டத்தில் தபால் வாக்குப் பதிவுக்கு விருப்பம் தெரிவித்து 1,217 மாற்றுத் திறனாளி வாக்காளா்கள், 2,379 மூத்த குடிமக்கள் 12-டி விண்ணப்பம் அளித்துள்ளனா். இவா்களின் இல்லம் தேடிச் சென்று தபால் வாக்குப் பதிவு பெறும் பணி திங்கள்கிழமை தொடங்கப்படுகிறது.
இந்தப் பணிக்காக மண்டல அலுவலா்கள், நுண் பாா்வையாளா், விடியோ ஒலிப்பதிவாளா், காவலா்கள் அடங்கிய 103 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தொடர்புடையது

தென்காசி மாவட்டத்தில் 5,914 தபால் வாக்குகள் பதிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8,437 தபால் வாக்குகள் பதிவு

திருவள்ளூா்: முதியோா், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குப் பதிவு

அத்தியாவசியப் பணியாளா்கள் 13,493 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு


