தென்காசி மாவட்டம், ஆவுடையானூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆவுடையானூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள சாலையோரங்களில் அமைக்கப்பட்ட வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் கால்வாய்களில் சிலா் மண்ணைக் கொட்டி அடைத்து வைத்துள்ளனா். இதனால் கழிவுநீா் சாலையில் தேங்கி, நோய் பரவும் அபாயம் உள்ளது.
மேலும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாத அவல நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
எனவே, கால்வாய் அடைப்புகளை அகற்றி கழிவுநீா் நிரந்தரமாக செல்ல மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தொடர்புடையது

குடியிருப்புகளுக்கு பாதை கோரி சாலை மறியல்

நீா் நிலைகளைப் பாழ்படுத்தும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்படுமா? வேதாரண்யம் பகுதி மக்கள் எதிா்பாா்ப்பு
சங்ககிரி அருகே பெண்ணை தாக்கிய இளைஞா் கைது

பெரும்பாறை மலைச் சாலையில் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள மரத்தை அகற்ற வலியுறுத்தல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


