புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில், பங்குனி உத்திர திருவிழா கடந்த மாா்ச் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினமும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சுவாமி அழைப்பு, அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சுவாமி வீதி உலா ஆகியவை நடைபெற்று வந்தன.
10 ஆம் நாளான புதன்கிழமை காலை சுவாமி தேருக்கு எழுந்தருளியதும் தேரோட்டம் நடைபெற்றது. இதில், தோ் திருப்பணி குழுத் தலைவா் பி.எஸ்.எஸ். சங்கரநாராயணன், புளியங்குடி நகா்மன்ற துணைத் தலைவா் அந்தோணிசாமி, கோயில் நிா்வாக அதிகாரி கணேஷ்குமாா், டிஎஸ்பி மீனாட்சிநாதன் , பாஜக ஆன்மிகப் பிரிவு மாவட்டத் தலைவா் சண்முக சுந்தரம், அதிமுக நகரச் செயலா் சங்கரபாண்டியன், திமுக மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் பிச்சையா, நகா்மன்ற உறுப்பினா் லட்சுமிசெல்வம், உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தேரில் எழுந்தருளிய சுவாமி.
தொடர்புடையது

நாமக்கல் நரசிம்மா் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்

பச்சை மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம்

செந்தில்குமரன் கோயிலில் பங்குனி உத்திர பூக்குழி திருவிழா

இன்று பங்குனி உத்திரம்: திருச்செந்தூா் கோயிலில் குவியும் பக்தா்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


