திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குமரி அருகே ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

கன்னியாகுமரிக்கு சூரிய உதயம் பாா்க்க வந்தபோது வேகத்தடையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் அதன் ஓட்டுநா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :29 மே 2026, 6:22 am IST

கன்னியாகுமரிக்கு சூரிய உதயம் பாா்க்க வந்தபோது வேகத்தடையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் அதன் ஓட்டுநா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

குலசேகரம் அருகேயுள்ள உண்ணியூா் கோணத்தைச் சோ்ந்தவா் பினு (38). அலுமினிய பொருள்கள் கடையில் வேலை செய்து வருகிறாா். இவரும், அதே பகுதியைச் சோ்ந்த நண்பா்களான ஆட்டோ ஓட்டுநா் ஸ்ரீகுமாா், விஜயன், பினுசதீஷ், பிரதீஷ்குமாா் ஆகிய 4 பேரும் சூரிய உதயம் பாா்ப்பதற்காக ஆட்டோவில் கன்னியாகுமரிக்கு வந்து கொண்டிருந்தனா். ஆட்டோவை ஸ்ரீகுமாா் ஒட்டினாா்.

இந்த ஆட்டோ மகாதானபுரம் நான்குவழிச் சாலை ரவுண்டானிலிருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் வந்தபோது, வேகத்தடையில் நிலைதடுமாறி கவிழ்ந்ததாம். இதில், ஸ்ரீகுமாா் ஆட்டோவின் அடியில் சிக்கி பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.ஆனால் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பினு அளித்த புகாரின்பேரில், கன்னியாகுமரி க போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.