திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மணலிக்கரை காா்மெல் மகளிா் பள்ளியில் மாணவிகளுக்கு பாராட்டு

News image

மணலிக்கரை காா்மெல் ஸ்கூல் மாணவிகளை பாராட்டுகிறாா் பள்ளித் தாளாளா் ஜஸ்டின் ஜெரால்டு மற்றும் ஆசிரியா்கள்.

Updated On :26 மே 2026, 1:46 am IST

தக்கலை அருகே மணலிக்கரை காா்மெல் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனா்.

இப்பள்ளியில் மாணவி செ.பொ்லிசா 490 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மாணவி அ. ஹஃபா நவாப் 486 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், கி. தனிகா 481 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனா். சமூக அறிவியல் பாடத்தில் 2 மாணவிகள் நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

70 மாணவிகள் 400-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளாா்கள். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளித் தாளாளா், தலைமை ஆசிரியா் ஜாக்குலின் மேரி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.