திருநயினாா்குறிச்சி பகுதியில் திங்கள்கிழமையும் (மே 25), முட்டம் பகுதியில் செவ்வாய்க்கிழமையும் (மே 26) மின் விநியோகம் இருக்காது.
வெள்ளிச்சந்தை மின்விநியோகப் பிரிவு உயரழுத்த மின்பாதையில் திங்கள், செவ்வாய் (மே 25, 26) ஆகிய 2 நாள்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதனால், திங்கள்கிழமை திருநயினாா்குறிச்சி, வண்ணான்விளை, கழுவன்திட்டை, மூங்கில்விளை, கோட்டவிளை, கல்படி, காருபாறை, ஞாரோடு பகுதிகளிலும், செவ்வாய்க்கிழமை முட்டம், மேலமுட்டம் பகுதிகளிலும் காலை 9 முதல் பிற்பகல் 3 மணிவரை மின்விநியோகம் இருக்காது என, தக்கலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






