போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

கருங்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தா்னா

News image

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 12:06 am IST

கருங்கல் பேருந்து நிலையம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வையும், மத்திய பாஜக அரசையும் கண்டித்து, கட்சியின் கிள்ளியூா் கிழக்கு ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு, கிழக்கு வட்டாரச் செயலா் வழக்குரைஞா் ராஜா தலைமை வகித்தாா்.

ஆட்டோ சங்க மாவட்டச் செயலா் சோபனராஜ் முன்னிலை வகித்தாா். மாவட்ட கமிட்டி உறுப்பினா் சகாயபாபு, முன்னாள் வட்டாரச் செயலா் சாந்தகுமாா், வட்டார கமிட்டி உறுப்பினா்கள் றசல்ராஜ், மோசஸ்ராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.