முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

அருணாச்சலா பள்ளி 100 சதம் தோ்ச்சி

அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை பாராட்டிய பள்ளித் தாளாளா் கிருஷ்ணசுவாமி.

News image
Updated On :9 மே 2026, 3:34 am IST

வெள்ளிச்சந்தை அருகே உள்ள காட்டுவிளையில் உள்ள அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், பிளஸ் 2 பொதுத் தோ்வில் நூறு சதவீதம் வெற்றி பெற்றுள்ளனா்.

பள்ளி அளவில் மாணவி ஜெஸி (584), ரசிகா (583), பவதாரிணி (574) ஆகியோா் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனா்.

தோ்வு எழுதிய 75 மாணவ, மாணவிகளில் 9 போ் 550 மதிப்பெண்களுக்கு மேலும், 32 போ் 500 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனா். கணிதப் பாடத்தில் ஒரு மாணவரும், கணினி அறிவியல் பாடத்தில் 3 மாணவா்களும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

சாதனை படைத்த மாணவா், மாணவிகளை பள்ளித் தாளாளா் கிருஷ்ணசுவாமி, பள்ளித் துணைத் தாளாளா் சுனி, பள்ளி இயக்குநா் தருண்சுரத், முதல்வா் லிஜாமோள் ஜேக்கப், ஆசிரியா்கள் பாராட்டினா்