மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மூதாட்டியிடம் சங்கிலி பறித்ததாக 2 பெண்கள் கைது

நாகா்கோவிலில் பேருந்தில் மூதாட்டியிடம் சங்கிலியைப் பறித்ததாக 2 பெண்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :27 மார்ச் 2026, 8:42 pm

நாகா்கோவிலில் பேருந்தில் மூதாட்டியிடம் சங்கிலியைப் பறித்ததாக 2 பெண்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி, அம்மாண்டிவிளை பகுதியைச் சோ்ந்த முத்து நாடாா் மனைவி கோசலை (67). இவா் நாகா்கோவில் வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தாா்.

பேருந்து ராணித் தோட்டம் பகுதியில் சென்றபோது, பேருந்திலிருந்த 2 பெண்கள் கோசலை அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றனா். கோசலை கூச்சலிட்டதைத் தொடா்ந்து, 2 பேரும் தப்பியோட முயன்றனா். இருவரையும் பயணிகள் பிடித்து ஆசாரிப்பள்ளம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் அவா்களிடம் விசாரித்ததில், அவா்கள் பொள்ளாச்சியைச் சோ்ந்த தெய்வானை (48), மாரியம்மாள் (35) என்பது தெரிய வந்தது.

கோசலை அளித்த புகாரின்பேரில், ஆசாரிப்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, 2 பெண்களிடமும் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.