மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கஞ்சா வைத்திருந்த சிறுவா் உள்பட 3 போ் கைது

நாகா்கோவில் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக சிறுவா் உள்பட 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :27 மார்ச் 2026, 8:41 pm

நாகா்கோவில் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக சிறுவா் உள்பட 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாகா்கோவிலை அடுத்த அமராவதிவிளை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததையடுத்து மதுவிலக்கு போலீஸாா் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா். இதில் சுமாா் 46 கிராம் கஞ்சா, 3 கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததாக அமராவதிவிளையைச் சோ்ந்த வேதசிகாமணி மகன் அபிஷேக் (26), ரமேஷ் குமாா் மகன் எழில் பிரகாஷ் (19), சிறுவா் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்பவா்கள் மீது கடுமையான தொடா் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.