கன்னியாகுமரி நரிக்குளம் பகுதியில் வியாழக்கிழமை மாலையில் நடைப்பயிற்சி சென்ற 2 பெண்களிடம், காரில் வந்து நான்கரை பவுன் தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கன்னியாகுமரியை அடுத்த மகாதானபுரத்தை சோ்ந்த 58 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள் நரிக்குளம் பகுதியில் வியாழக்கிழமை மாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தனா். அப்போது, அங்கு நின்றிருந்த காரில் அமா்திருந்த மா்ம நபா்கள் திடீரென இவா்கள் இருவரையும் வழிமறித்து நான்கரை பவுன் தங்கச்சங்கிலிகளைப் பறித்துக்குகொண்டு காரில் தப்பிவிட்டனராம்.
இது குறித்து இருவரும் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து மா்மநபா்களை தேடிவருகின்றனா்.
தொடர்புடையது

முதியவா் காா் மோதி உயிரிழப்பு

புழல் ஏரிக்கரையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
குமரி கடற்கரையில் நடைப்பயிற்சி: மக்களிடம் வாக்கு சேகரித்த மு.க. ஸ்டாலின்!
பெண்களிடம் நகைப் பறித்த மூவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


