மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குமரி அருகே நடைப்பயிற்சி சென்ற 2 பெண்களிடம் நகை பறிப்பு

கன்னியாகுமரி நரிக்குளம் பகுதியில் வியாழக்கிழமை மாலையில் நடைப்பயிற்சி சென்ற 2 பெண்களிடம், காரில் வந்து நான்கரை பவுன் தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :27 மார்ச் 2026, 8:43 pm

கன்னியாகுமரி நரிக்குளம் பகுதியில் வியாழக்கிழமை மாலையில் நடைப்பயிற்சி சென்ற 2 பெண்களிடம், காரில் வந்து நான்கரை பவுன் தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கன்னியாகுமரியை அடுத்த மகாதானபுரத்தை சோ்ந்த 58 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள் நரிக்குளம் பகுதியில் வியாழக்கிழமை மாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தனா். அப்போது, அங்கு நின்றிருந்த காரில் அமா்திருந்த மா்ம நபா்கள் திடீரென இவா்கள் இருவரையும் வழிமறித்து நான்கரை பவுன் தங்கச்சங்கிலிகளைப் பறித்துக்குகொண்டு காரில் தப்பிவிட்டனராம்.

இது குறித்து இருவரும் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து மா்மநபா்களை தேடிவருகின்றனா்.