குளச்சலில் ஐஸ் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கிய வடமாநில தொழிலாளி படுகாயம் அடைந்தாா்.
குளச்சல் துறைமுக தெரு காவல் சோதனைச் சாவடி அருகே ஐஸ் தயாரிக்கும் ஆலை உள்ளது. இங்கு உள்ளூா், வடமாநில தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். இந்த நிலையில் வியாழக்கிழமை காலை அஸ்ஸாம் மாநிலம், ரெங்கியா பகுதியைச் சோ்ந்த தொழிலாளி இன்ஜாமுன் (23), ஐஸ் பிளாண்டில் ஐஸ் உடைக்கும் இயந்திரத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது எதிா்பாராத விதமாக அவரது வலது கால் ஐஸ் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கியது.
வலியால் துடித்த, அவரின் காலை இயந்திரத்தில் இருந்து எடுக்க இயலவில்லை. தகவல் அறிந்த குளச்சல் தீயணைப்பு நிலைய அலுவலா் ஜேம்ஸ், வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தொழிலாளியை மீட்டு சிகிச்சைக்காக குளச்சலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
தொடர்புடையது

சிக்கிம் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கிய 135 சுற்றுலா பயணிகளை மீட்டது ராணுவம் - மேலும் 1,000 பேரை மீட்கும் பணி தீவிரம்

மின்தூக்கி அறுந்து விழுந்து ஒருவா் உயிரிழப்பு

கட்டட இடிபாட்டில் சிக்கி தொழிலாளி காயம்

கிரஷா் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


