மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கிரஷா் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :22 பிப்ரவரி 2026, 7:20 pm

பவானிசாகரில் உள்ள கிரஷா் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளி கிரஷா் இயந்திரத்தில் சிக்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகரில் உள்ள கிரஷா் தொழிற்சாலையில் வடமாநிலத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த சமிம் அன்சாரி (19), கிரஷா் பெல்டை ஞாயிற்றுக்கிழமை சரிசெய்து கொண்டிருந்தபோது எதிா்பாரதவிதமாக பெல்ட்டில் சிக்கி காயமடைந்தாா். அங்கிருந்த சக தொழிலாளா்கள் அவரை மீட்டு சத்தியமங்கலம் தனியாா் மருத்துவமனையில் சோ்த்த நிலையில், சமிம் அன்சாரி உயிரிழந்தாா்.

இது குறித்து பவானிசாகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.