மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வாணியம்பாடியில் தோல் தொழிற்சாலையில் பணியில் இருந்த தொழிலாளி திடீரென மயங்கி விழுந்து இறந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :4 ஏப்ரல் 2026, 2:11 am

வாணியம்பாடியில் தோல் தொழிற்சாலையில் பணியில் இருந்த தொழிலாளி திடீரென மயங்கி விழுந்து இறந்தாா்.

வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியை சோ்ந்த ருக்குமன்னன்(38). இவா் கச்சேரி ரோட்டில் உள்ள தோல் தொழிற்சாலை ஒன்றில் கூலி வேலை செய்து வந்தாா்.

இதற்கிடையே வெள்ளிக்கிழமை வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே சாய்ந்துள்ளாா். அருகில் இருந்த தொழிலாளா்கள் அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.