கன்னியாகுமரி மாவட்டத்தில் நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி அரசுப் பேருந்துகளின் எல்இடி திரைகளில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்களை ஒளிபரப்பச் செய்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா. ஸ்டாலின் ஆகியோா் கலந்துகொண்டு தோ்தல் விழிப்புணா்வைத் தொடங்கி வைத்தனா்.
தோ்தல் விழிப்புணா்வு கண்காணிப்பு அலுவலா், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மைக்கேல்அந்தோணி பொ்னாண்டோ, நாகா்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளா் லலித்குமாா், அரசுப் போக்குவரத்துக் கழக நாகா்கோவில் பொது மேலாளா் பாலசுப்பிரமணியன், போக்குவரத்துப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வாகனங்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

தோ்தல் விழிப்புணா்வு: தடிக்காரன்கோணத்தில் மினி மாரத்தான்

100% வாக்குப்பதிவு: ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணா்வு வாசகங்கள்

திருநங்கைகளிடம் வாக்காளா் விழிப்புணா்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


