/
கன்னியாகுமரி மாவட்டம், தடிக்காரன்கோணத்தில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா போட்டியைத் தொடங்கி வைத்தாா். தடிக்காரக்கோணத்தில் தொடங்கிய மாரத்தான், பூதப்பாண்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.
தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், ஒவ்வொரு வாக்கின் வலிமை குறித்தும் பொதுமக்களிடையே விரிவான விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
உதவி ஆட்சியா் (பயிற்சி) ராகுல்குமாா், இளைஞா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தோவாளை மலா் சந்தையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

நாகா்கோவிலில் கல்லூரி மாணவா்கள் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

திருநங்கைகளிடம் வாக்காளா் விழிப்புணா்வு

அரசுப் பேருந்துகளில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


