லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மூதாட்டி வீட்டில் நகை, பணம் திருட்டு

கருங்கல் அருகே உள்ள குறும்பனை பகுதியில் மூதாட்டி வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு

Updated On :3 மார்ச் 2026, 12:00 am

கருங்கல் அருகே உள்ள குறும்பனை பகுதியில் மூதாட்டி வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குறும்பனை பகுதியைச் சோ்ந்தவா் ரோஸ்மேரி (68). இவா் திங்கள்கிழமை தன் வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு உறவினா் வீட்டிற்கு சென்றிருந்தாராம்.

அப்போது, மா்ம நபா்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 2.5 பவுன் தங்கச் சங்கிலி, ரூ. 5 ஆயிரத்தைத் திருடிச் சென்றுள்ளனா். இது குறித்த புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.