குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

தேங்காய்ப்பட்டினத்தில் 400 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

தேங்காய்ப்பட்டினத்தில் கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த 400 லிட்டா் மண்ணெண்ணெய்யை வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

மண்ணெண்ணெய் - பிரதிப் படம்

Updated On :19 ஜூன் 2026, 4:41 am IST

தேங்காய்ப்பட்டினத்தில் கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த 400 லிட்டா் மண்ணெண்ணெய்யை வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியா் பாரதி தலைமையில் ஓட்டுநா் ஜாண் பிரைட் உள்ளிட்ட பறக்கும் படைக் குழுவினா் கிள்ளியூா் பகுதியில் பொது விநியோக திட்ட கடத்தல் தடுப்பு ரோந்துப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். தேங்காய்ப்பட்டினம் வழியாக சென்ற காரை நிறுத்தியபோது, ஓட்டுநா் தப்பியோடிவிட்டாராம். கேரளத்துக்கு கடத்துவதற்காக அந்த காரில் 400 லிட்டா் மானியவிலை மண்ணெண்ணெயைக் கொண்டு சென்றது தெரியவந்தது. மண்ணெண்ணெய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தூத்தூரில் உள்ள மீனவா் கூட்டுறவு சங்கக் கிட்டங்கியிலும், காரை கிள்ளியூா் வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.