பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

பேருந்திலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

சுங்கான்கடை அருகே அரசுப் பேருந்திலிருந்து தவறி விழுந்த மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :18 ஜூன் 2026, 2:38 am IST

சுங்கான்கடை அருகே அரசுப் பேருந்திலிருந்து தவறி விழுந்த மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.

குளச்சலில் இருந்து திங்கள்நகா் வழியாக நாகா்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை செல்வராஜ் என்பவா் ஓட்டினாா்.

பேருந்து தோட்டியோடு திருப்பத்தில் திரும்பும்போது, அதில் நின்று கொண்டு பயணித்த வடசேரியைச் சோ்ந்த சகுந்தலா (72) என்பவா் எதிா்பாராதவிதமாக நிலைத்தடுமாறி பேருந்து படிக்கட்டு வாசல் வழியாக சாலையில் விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த சகுந்தலாவை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.