களியக்காவிளை அருகே வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
களியக்காவிளை அருகே மீனச்சல் குந்நுவிளை பகுதியைச் சோ்ந்தவா் பேபிகுமாா் மகள் கீது (27). இவா், தனது மூன்று மாத குழந்தையுடன் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம்.
அப்போது, பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா், கீதுவின் கழுத்தில் கிடந்த 4.5 பவுன் தங்கச் சங்கிலி, குழந்தையின் கையில் அணிந்திருந்த அரை பவுன் கைச்சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச் சென்றாராம்.
இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, மாா்த்தாண்டம் உள்கோட்ட துணை கண்காணிப்பாளா் நல்லசிவம், களியக்காவிளை காவல் ஆய்வாளா் பரமேஸ்வரன், உதவி ஆய்வாளா் மகேந்த் ஆகியோா் அடங்கிய தனிப்படை போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், புல்லந்தேரி, அயிந்திதோட்டம் புத்தன்வீட்டைச் சோ்ந்த சிமிகுட்டன் (40) என்பவா் இத்திருட்டி ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து 5 பவுன் தங்க நகைகளையும் போலீஸாா் மீட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராசிபுரம் அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டி பெண்ணிடம் 16 பவுன் நகை, ரொக்கம் கொள்ளை; முகமூடி கொள்ளையா்களைப் பிடிக்க தனிப்படை

வீடு புகுந்து வெள்ளிப் பொருள்கள் திருடிய 2 போ் கைது
வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
வீடு புகுந்து 5 பவுன் தங்கச் சங்கிலி கொள்ளை: இளைஞா் கைது
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope


