நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
நாகா்கோவில் மாநகர பகுதியில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

வளா்ச்சிப் பணிகளை தொடங்கி வைக்கிறாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.
Updated On :28 ஜனவரி 2026, 8:02 pm









