இது தொடா்பாக, கோட்டாறு, வல்லன்குமாரவிளை ஆறுமுகம் (எ) விஜயன் (75), குளச்சல், கொம்பன்விளாகம் பச்சைமால் (64), மண்டைக்காடு, காரியாவிளை ஜெயச்சந்திரன் (57), பாலசுப்பிரமணியம், அழகன்பாறை, காளிவிளை அருள்ராஜன் (52), ஜேம்ஸ்ராஜன், தேவதாஸ், ராஜேஷ் (57), மண்டைக்காடு, பருத்திவிளை ஸ்டாா்வின்ராஜ் (50), குளச்சல், திருவள்ளுவா் சாலை செந்தில்குமாா் (55), பாலசுப்பிரமணியன் (எ) செல்வநாயகம் ஆகிய 11 போ் அதே ஆண்டு கைது செய்யப்பட்டனா். விசாரணையில் வெல்டிங் இயந்திரம் மூலம் வங்கியின் கதவு, ஷட்டா், லாக்கரை உடைத்து நகை, பணத்தைத் திருடியது தெரிய வந்தது.