காணும் பொங்கல்: திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
காணும் பொங்கல் தினத்தையொட்டி குமரி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

அருவியில் உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.
Updated On :17 ஜனவரி 2026, 10:30 pm










