நாகா்கோவில் பகுதியில் மேயா் ஆய்வு
நாகா்கோவில், செட்டிகுளம் சந்திப்பு முதல் சவேரியாா் கோயில் வரை நடைபெற்று வரும் நடைபாதை அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் ஆய்வு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நடைபாதை அமைக்கும் பணியை ஆய்வு செய்த மேயா் ரெ. மகேஷ்.
Updated On :16 ஜனவரி 2026, 10:06 pm









