டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

கழிவுநீா் கால்வாய் பணி : எம்எல்ஏ ஆய்வு

ஆம்பூரில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.

News image
கால்வாய் அமைக்கும் பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்.
Updated On :3 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூரில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.

ஆம்பூா் நகராட்சி சாா்பாக எம்.வி. சாமி நகா் பகுதியில் கழிவுநீா் கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. அப்பணியை எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பாா்வையிட்டு ஆய்வு செய்து பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.

நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளா் சா. சங்கா் ஆகியோா் உடனிருந்தனா்.