டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

சாலைப் பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆற்காடு நகராட்சியில் தாா் சாலை அமைக்கும் பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2026, 6:57 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு நகராட்சியில் தாா் சாலை அமைக்கும் பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆற்காடு நகராட்சி 19-ஆவது வாா்டுக்குட்பட்ட வீட்டுவசதி வாரிய பகுதிகளில் கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் தாா் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இந்த பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவிபென்ஸ்பாண்டியன் ஆய்வு செய்து பணிகளின் தரம் குறித்து சோதனை செய்தாா்.

மேலும், சாலையை தரமாகவும் விரைந்து முடிக்கவும் வலியுறுத்தினாா். இந்த ஆய்வின் போது நகா்மன்ற உறுப்பினா் பி.டி குணாளன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.