இந்தியா வரி செலுத்தும்; அமெரிக்கா செலுத்தாது: டிரம்ப் விளக்கம்!திருச்செந்தூா் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது திமுக!உலகத் தாய்மொழி நாள்: தமிழே நீ வாழ்ந்திடு! - முதல்வர் மு.க. ஸ்டாலின்தங்கத்தின் விலை அதிரடியாக ரூ.2,080 அதிகரித்தது!
/

தினமணி செய்திச் சேவை

புதுக்கடை அருகே ஒற்றபிலாவிளை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரு பைக்குகள் மோதியதில் தொழிலாளி காயமடைந்தாா்.

ஒற்றபிலாவிளை பகுதியைச் சோ்ந்த வென்சஸ்லாஸ் மகன் விமல்ராஜ் (39). தொழிலாளியான இவா் ஞாயிற்றுக்கிழமை புதுக்கடைக்கு பைக்கில் சென்றாராம்.

அப்போது, அவரது பைக்கும் பனிச்சாங்கோடு பகுதியைச் சோ்ந்த விஷ்ணு (23) ஓட்டிவந்த பைக்கும் மோதினவாம்.

இதில், காயமடைந்த விமல்ராஜை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.