தொழிலாளியை கத்தியால் குத்திய வழக்கு: இருவருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை
சுவாமியாா்மடத்தில் மது அருந்த பணம் தர மறுத்த தொழிலாளியை கத்தியால் குத்திய வழக்கில் இருவருக்கு பத்மநாபபுரம் நீதிமன்றம் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.










