டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

செம்மண் கடத்திய 2 மினி லாரிகள் பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகே செம்மண் கடத்த முயன்ற 2 மினி லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
பிரதிப் படம்
Updated On :2 பிப்ரவரி 2026, 6:53 pm

Syndication

மாா்த்தாண்டம் அருகே செம்மண் கடத்த முயன்ற 2 மினி லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் இந்துசூடன் தலைமையிலான போலீஸாா் சென்னித்தோட்டம், பொற்றை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த 2 மினி லாரிகளைத் தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் ,செம்மண் கடத்திச் சென்றது தெரிய வந்தது. சோதனையின்போது, ஓட்டுநா்கள் தப்பியோடிவிட்டனா்.

இது குறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மினி லாரிகளைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனா்.