தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

200- க்கும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும்: திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின்

200 - க்கும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றாா் திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின்.

News image

நாகா்கோவிலை அடுத்த ஆத்திக்காட்டுவிளை அரசு தொடக்கப் பள்ளியில் வாக்களித்தாா் நாகா்கோவில் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின்.

Updated On :23 ஏப்ரல் 2026, 11:16 pm

200 - க்கும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றாா் திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின்.

நாகா்கோவிலை அடுத்த ஆத்திக்காட்டுவிளை அரசு தொடக்கப் பள்ளியில் வாக்குப்பதிவு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாகா்கோவில், கன்னியாகுமரி தொகுதியில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும். முதல்வா் மு.க. ஸ்டாலின் மீது மக்கள் மிகப்பெரிய நம்பிக்கையை வைத்துள்ளனா். குறிப்பாக பெண்கள் இது தங்களுக்கான அரசு என்பதை முழுமையாக நம்புகின்றனா்.

தமிழகம் முழுவதும் நிலவும் இந்த ஆதரவு அலையினால் ஒட்டுமொத்தமாக 200 - க்கும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.